Flash News
|
|
|
முக்கிய செய்தி
Wednesday, May 30, 2012 சிறைமாற்றம் செய்யப்பட்ட கைதிகளை மீண்டும் கோவைக்கு மாற்ற வேண்டும் பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களின் நன்னடத்தை குறித்து அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் சிறைத்துறை உயர் அதிகாரியிடம் எம்.அப்துர் ரஹ்மான் எம்.பி வேண்டுகோள்
பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள ஆயுள் சிறை வாசிகளை கருணை அடிப் படையில் விடுதலை செய்வ தற்கு வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் அவர்களை பற்றிய சிறை நன்னடத்தை குறித்து தமிழக அரசுக்கு சிறைத்துறை பரிந்துரை செய்ய வேண்டும் என எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி தமிழக சிறைத்துறை கூடுதல் இயக்குனர் ச.கு.டோக்ராவை சென்னை எழும்பூரில் உள்ள அவரது அலுவலகத்தில் சந் தித்துப்பேசினார் அப்போது அவர் சில பிரச்சினைகளையும், கோரிக்கைகளையும் முன் வைத்து நிவர்த்திக்க கோரி னார்.
குறிப்பாக பத்து ஆண்டு களுக்கு மேல் சிறையில் உள்ள சிறைவாசிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது; ஆனாலும் ஏதா வதுதொன்றை காரணம் காட்டி பலரது விடுதலைக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுகிறது.
அறிஞர் அண்ணா பிறந்த நாள் உள்ளிட்ட விசேட நாட்களில் குறைந்த காலம் சிறையில் இருந்த பலர் விடுதலை செய்யப்பட்டனர் ஆனால் பதினான்கு ஆண்டு சிறை தண்டனை அனுபவித் தவர்களெல்லாம் கூட இன் னமும் விடுவிக்கப்படாமல் உள்ளனர்.
எனவே பத்தாண்டுக்க ளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்தவர்களின் விடு தலைக்கு வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் சிறையில் அவர் களின் நன்னடத்தை குறித்து தமிழக அரசுக்கு சிறைத்துறை பரிந்துறை செய்ய வேண்டும்.
சிறை மாற்றம் செய்யப்பட்ட கைதிகள்
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி களில் சிலர் வேறு வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இப்படி இட மாற்றம் செய் யப்பட்டவர்கள் ஏற்கனவே நீண்டகாலமாக சிறையில் இருப்பதால் அவர்கள் குடும் பங்கள் தாங்க முடியா கஷ்ட சூழ்நிலைக்கு ஆளாகி தவித்து வருகின்றன. கோவை சிறை யில் வந்து பார்ப்பதற்கே கஷ் டப்பட்ட அவர்களின் குடும் பத்தார் இப்போது தொலை தூரங்களில் உள்ள சிறை களுக்கு சென்று பார்ப்பது என்பது சாத்தியமற்றது.
எனவே வேறு வேறு சிறை களுக்கு மாற்றம் செய்யப்பட்ட சிறைவாசிகளை மீண்டும் கோவை மத்திய சிறைக்கே மாற்றம் செய்து அவர்கள் குடும்பத்தார் துயரங்களை போக்க வேண்டும்.
ஆயுள் சிறைவாசியாக கோவையில் இருக்கும் அபூ தாஹிர் இரு சிறுநீரகங்களும் செயல்படாமல் தன் இளமை வாழ்வை தொலைத்தவர்.
இப்போது அவரது கண்களிலும் பார்வை மங்கி வாழ்வதற்கே சிரமப்படுகிறார்.
ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முயற்சியில் பரோலில் சென்று சிகிட்சை பெற்று திரும்பினார். இப்போது மீண்டும் அவர் சிகிட்சை பெற பரோலில் விடுவிக்க வேண்டிய அவசியத்தில் உள்ளார்.
எனவே கடந்த தடவைகள் அவர் பரோலில் சென்றபோது சிறை நடத்தை விதிகளை முற்றிலும் பின்பற்றியதை அடிப்படையாக வைத்தாவது அவரை பரோலில் விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி குறிப்பிட்டார் அவரது கோரிக்கைகளை கவனமாக கேட்ட சிறைத்துறை கூடுதல் இயக்குனர் டோக்ரா ஆவண செய்வதாக உறுதி அளித்தார். |
- ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் ஜனநாயக நுட்பம், எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. (Wednesday, May 30, 2012)
- இராமநாதபுரம் மாவட்டத்தில் முஸ்லிம் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்புக்குழு கூட்டம்எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், எம்.கே. முஹம்மது யூனூஸ், டி.கே. ஷாநவாஸ் பங்கேற்பு (Wednesday, May 30, 2012)
- சிறைமாற்றம் செய்யப்பட்ட கைதிகளை மீண்டும் கோவைக்கு மாற்ற வேண்டும் பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களின் நன்னடத்தை குறித்து அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் சிறைத்துறை உயர் அதிகாரியிடம் எம்.அப்துர் ரஹ்மான் எம்.பி வேண்டுகோள் (Wednesday, May 30, 2012)
- காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் ரூ.70லட்சம் பணிகள் முடங்கி கிடப்பதை கண்டித்து இ.யூ. முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், காயல் மகபூப் பங்கேற்பு (Tuesday, May 29, 2012)
- சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட மத்திய அரசு உத்தரவு செல்லாது என ஆந்திர உயர்நீதிமன்றம் தீர்ப்பு மதசார்பற்ற சக்திகள் இணைந்து சட்டப் பாதுகாப்பு பெற்றுத்தர முஸ்லிம்கள் கோரிக்கை (Tuesday, May 29, 2012)
- இந்திய யூனியன் முஸ்லிம் லீகால்தான் கேரளாவில் முஸ்லிம்களுக்கு 12 சதவீத இட ஒதுக்கீடு பெற முடிந்தது கோவை இ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்கூட்டத்தில் ஈ.டி. முஹம்மது பஷீர் எம்.பி., பேச்சு (Saturday, May 26, 2012)
- இடஒதுக்கீட்டை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும்நீலகிரி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி, மாணவர் அணி கூட்டத்தில் தீர்மானம் (Saturday, May 26, 2012)
- பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் கோவையில் நடைபெற்ற இ.யூ. முஸ்லிம் லீக் பொதுக் கூட்டத்தில் தமிழக அரசுக்கு எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. வேண்டுகோள் (Saturday, May 26, 2012)
- காயல்பட்டினத்தில் தியாகி பி.எச்.எம். அப்துல் காதிர் மன்ஸில் என்ற பெயரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு சொந்த அலுவலகம் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் திறந்து வைத்தார் (Friday, May 25, 2012)
- விமான கட்டண சலுகை ஆயுளில் ஒரு முறை வழங்கப்பட வேண்டும் புனித ஹஜ் பயணத்திற்கு திருச்சியிலிருந்தும் விமானம் ஹஜ் மாநாட்டில் எம்.அப்துர் ரஹ்மான் எம்.பி கோரிக்கை (Wednesday, May 23, 2012)
- செங்கோட்டை அரசு பேருந்து பணிமனை முன்பு கேரள முன்னாள் கல்வி அமைச்சர் ஈ.டி. முஹம்மது பஷீர் எம்.பி.க்கு வரவேற்பு (Tuesday, May 22, 2012)
- சிறுபான்மையினர்நடத்தும் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனத்திற்கு கடந்த அரசு வெளியிட்ட அரசாணையை தமிழக அரசு உடனே அமல்படுத்த வேண்டும் புளியங்குடி முஸ்லிம் லீக் மாநாட்டில் தீர்மானம் (Monday, May 21, 2012)
- சன் நியூஸ் நேருக்குநேர் நிகழ்ச்சியில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., காணத் தவறாதீர்! (Friday, May 18, 2012)
- சமத்துவம்’’- அங்கும் இங்கும் (Friday, May 18, 2012)
- கோவில்களில் நீதி போதனை ; 6ம் வகுப்பிலேயே சாதிச்சான்றிதழ் வரவேற்புக்குரியவை முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு உயர்த்தப்படாதது வருத்தத்திற்குரியது அ.இ.அ.தி.மு.க ஓராண்டு ஆட்சி பற்றி தலைவர் பேராசிரியர் கருத்து (Thursday, May 17, 2012)
- குவைத் காயிதேமில்லத் பேரவை சார்பில் இம் மாத இறுதியில் மாநாடு - கருத்தரங்கம் இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய - தமிழக நிர்வாகிகளை அழைக்க முடிவு (Wednesday, May 16, 2012)
- உடன்குடியில் பிரைமரி அமைப்பதற்கான ஜமாஅத் கூட்ட ஆலோசனை இந்திய முஸ்லிம்களை அரசியல்ரீதியாக ஒருங்கிணைக்கும் தகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு மட்டுமே உண்டு மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர் பேச்சு (Tuesday, May 15, 2012)
- விமான கட்டண சலுகை தொடர்ந்து நீடிக்க வேண்டும் ஹஜ் பயணத்திற்கு அரசு வழங்குவதை `மானியம்’ என்று சொல்வது அறியாமைபேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி (Tuesday, May 15, 2012)
- நாகை வடக்கு மாவட்டத்தில் பிற இயக்கங்களிலிருந்து ஏராளமான இளைஞர்கள் விலகி இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைந்தனர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. முன்னிலையில் கோலாகல விழா (Monday, May 14, 2012)
- புதுக்கோட்டை தொகுதி இடைத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியில்லை ஆம்பூரில் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் பேட்டி (Monday, May 14, 2012)
- காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக முதல் பாராளுமன்றத்தில் இருந்து முஸ்லிம் லீக்தான் அங்கம் வகிக்கிறது பாராளுமன்ற 60-வது ஆண்டு விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹமது பெருமிதம் (Monday, May 14, 2012)
- இடஒதுக்கீட்டை உயர்த்தித் தர வலியுறுத்தியும் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை கோரியும் மே 19-ல் கோவை மாநகரில் இ.யூ. முஸ்லிம் லீக் பொதுக் கூட்டம் இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி., எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. உரையாற்றுகின்றனர் (Sunday, May 13, 2012)
- இடஒதுக்கீட்டை உயர்த்தித்தர வலியுறுத்தி மே 20-ல் புளியங்குடியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி. கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் உரையாற்றுகின்றனர் (Sunday, May 13, 2012)
- காயிதெ மில்லத் பிறந்த ஜூன் 5-ல் மாவட்டம் முழுவதும் கல்வி விழிப்புணர்வு தினம்; முஸ்லிம் பெண்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீர்மானம் (Wednesday, May 09, 2012)
- ஹஜ் மானியம் 10 ஆண்டுகளில் நிறுத்தப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு மறு பரிசீலனை செய்ய மத்திய அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை (Wednesday, May 09, 2012)
- பிற்பட்டோருக்கான சலுகைகளை அனுபவிக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழிகாட்டுகிறது சாதிவாரி கணக்கெடுப்பில் சமுதாயத்தை யாரும் குழப்ப முயற்சிக்க வேண்டாம் கடையநல்லூர் பொதுக்கூட்டத்தில் தலைவர் பேராசிரியர் பேச்சு (Tuesday, May 08, 2012)
- தலைவர் பேராசிரியரின் பேட்டியில் ``இலங்கை முஸ்லிம்களின் எண்ணிக்கை’’ (Monday, May 07, 2012)
- நெல்லை மாவட்ட சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தலைவர் பேராசிரியருக்கு தென்காசியில் உற்சாக வரவேற்பு எம்.எஸ். துராப்சா தலைமையில் ரயில் நிலையத்தில் வரவேற்றனர் (Monday, May 07, 2012)
- மே 26, 27 சனி, ஞாயிறு தேதிகளில் தென்காசி வி.டி.எஸ்.ஆர். நகரில் மாபெரும் தப்லீக் இஜ்திமா பந்தல் அமைக்கும் பணியை தலைவர் பேராசிரியர் நேரில் பார்வையிட்டார் (Monday, May 07, 2012)
- முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தித்தர வலியுறுத்தி கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாபெரும் பொதுக்கூட்டம் தலைவர் பேராசிரியர், மாநில நிர்வாகிகள் பங்கேற்கின்றனர் (Saturday, May 05, 2012)
- இ.யூ. முஸ்லிம் லீக் பெயர் - கொடியை இனி யாரும் முறைகேடாக பயன்படுத்த முடியாது - மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் வேண்டுகேள் (Wednesday, May 02, 2012)
- சுதந்திர தொழிலாளர் யூனியன் சார்பில் திருப்பூரில் மே தின கொடியேற்று விழா (Wednesday, May 02, 2012)
- காயல்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகமான பி.எச்.எம். அப்துல் காதிர் மன்ஸில் திறப்பு விழா: (Wednesday, May 02, 2012)
|
Our News papers
இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
Click Here to read E- Paper |
|
|
|
|
|
|
|