Sunday, July 08, 2012 தென்காசி ரயில் நிலையத்தில் தலைவர் பேராசிரியருக்கு எழுச்சிமிகு வரவேற்பு
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சி களில் பங்கேற்பதற்காக ரயில் மூலம் 7-7-2012 அன்று காலை 8 மணிக்கு தென்காசி வருகை தந்தார். மாநில தொழிலாளர் அணி செயலாளர் கே.எம். நிஜாமுதீன் உடன் வந்தார்.
தென்காசி ரயில் நிலை யத்தில் தலைவர் பேராசிரியரை மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்சா, மாவட்டச் செயலாளர் டி.ஏ. செய்யது முஹம்மது, மாவட்டப் பொருளாளர் எம். காதர் முகைதீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தொழிலதிபர் வி.டி. எஸ்.ஆர்.
முஹம்மது இஸ்மா யில், மாவட்ட துணைத் தலைவர் எம். முஹிப்பில்லாஷா, மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஏ. ஹைதர் அலி,மாநில இளைஞர் லீக் துணைச் செயலாளர் எம். முஹம்மது அலி, தென்காசி நகரத் தலைவர் எம். அப்துல் அஜீஸ், நகரச் செயலாளர் ஏ. அப்துல் காதர், புளியங்குடி நகர தலைவர் எஸ். செய்யது சுலைமான், நகரச் செயலாளர் வக்கீல் எஸ். ஜாகீர் அப்பாஸ், சே. மைதீன்பிச்சை, தென்காசி எஸ். முஹிப்புல்லாஷா ஆலம், மாணவர் அணி பரூக் அப் துல்லா, மணிச்சுடர் நிருபர் புளியங்குடி எம். சாகுல் ஹமீது உட்பட ஏராளமான பேர் தக்பீர் முழக்கத்துடன் வரவேற் றனர். |